Sunday, 28 February 2016

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 30

ஞானப்பானா-கிருஷ்ணகீதை 30


அத்தியாயம் 30

மனிதப் பிறவியின் மகிமை

கிருஷ்ண கிருஷ்ணா ! முகுந்தா!ஜனார்தனா!

கிருஷ்ணா! கோவிந்தா! நாராயாண ! ஹரே!

அச்யுதானந்தா! கோவிந்தா! மாதவா!

ஸச்சிதானந்தா ! நாராயண! ஹரே

എത്ര ജന്മമ് പ്രയാസപ്പെട്ടിക്കാലമ്
അത്ര വന്നു പിറന്നു സുക്രിതത്താല്
എത്ര ജന്മമ് മലത്തില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമ് ജലത്തില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമന്ഗള് മണ്ണില് കഴിന്ജതുമ്
എത്ര ജന്മമ് മരന്ഗളായ് നിന്നതുമ്
எத்ர ஜன்ம்ம் ப்ரயாஸப்பெட்டிக்காலம்
அத்ற வன்னு பிறன்னு சுக்ருத்த்தால்
எத்ற ஜன்மம் மலத்தில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் ஜலத்தில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மங்கள் மண்ணில் கழிஞ்சதும்
எத்ர ஜன்மம் மரங்களாய் நின்னதும்
விளக்கவுரை 
எத்தனையெத்தனை ஜன்மத்திற்குப் பின் இந்த மனித ஜன்மம் கிடைத்திருக்கிறது? எண்ணற்ற புண்ணிய கர்மங்களின் பலனாக இந்த மனிதப் பிறவி கிடைத்துள்ளது.எத்தனையோ பிறவிகளில் புழுவாகவும் பூச்சியாகவும், புல்லாகவும் மரமாகவும் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து உழன்ற பிறகு மனித ஜன்மம் கிடைத்துள்ளது.நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து இறந்தும் பிறந்தும் பல ஜன்மங்கள் கழிந்து மனித ஜன்மம் கிடைத்துள்ளது.

എത്ര ജന്മം മരിച്ചു നടന്നതും 
എത്ര ജന്മമ് മ്രിഗന്ഗള് പശുക്കളായ്
അതു വന്നിട്ടിവണ്ണമ് ലഭിച്ചൊരു
മര്ത്യജന്മത്തിന് മുമ്ഴിമ്പേ കഴിച്ചു നാം 
எத்ர ஜன்ம்ம் மரிச்சு நடன்னதும்
எத்ர ஜன்மம் ம்ரிகங்கள் பசுக்களாய்
அது வன்னிட்டிவண்ணம் லபிச்சொரு
மர்த்ய ஜன்மத்தின்மும்பே கழிச்சு நாம்

இந்த மனித ஜன்மத்திற்கு முன் பசுவாகவும் மற்ற மிருகங்களாகவும் பிறந்தோம் இறந்தோம்.பிறகு தான் மனித ஜன்மம் கிடைத்துள்ளது.

എത്രയുമ് പണിപെട്ടിന്ഗു മാതാവിന്
ഗര്ഭപാത്രത്തില് വീണതറിന്ജാലുമ്

எத்ரயும் பணிபெட்டிங்கு மாதாவின்
கர்ப்பாத்ரத்தில் வீணதறிஞ்சாலும்

எவ்வள்வு கஷ்டங்களுக்குப் பின் தாயின் கருப்பையில் வந்து சேர்ந்தோம்

പത്തുമാസമ് വയറ്റില് കഴിന്ജു പോയ്
പത്തുപന്തീരാണ്തുണ്ണിയായിട്ടു പോയ്
തന്നെത്താനഭിമാനിച്ചുപിന്നേടമ്
തന്നെത്താനറിയാതെ കഴിയുന്നു

பத்து மாசம் வயற்றில் கழிஞ்ஜுபோய்
பத்துபந்தீராண்டுண்ணியாயிட்டு போய்
தன்னெத்தானபிமானிச்சுபின்னேடம்
தன்னெதானறியாதெ கழியுன்னு

பத்து மாதம் தாயின் கர்பத்தில் இருந்தோம்; பிறந்தபின் பத்து பன்னீரெண்டு வருடங்கள் ஒன்றும் தெரியாத பால்ய பருவத்தில் –விவேகம் உதிக்காத நிலையில் எது சத்தியம்; எது நசுவரம்; எது நித்தியம் என்று அறியாத நிலையில் ‘ நான்” என்ற அகம்பாவத்துடன் இந்த உலகில் வாழ்ந்து விடுகிறோம்.

ഇത്ര കാലമിരിക്കുമിനിയെന്നുമ്
സത്യമോ നമുക്കേതുമൊന്നില്ലല്ലോ
നീര്പ്പോളപോലെയുള്ളോരു ദേഹത്തില്
വീര്പ്പുമാത്രമിന്ഗനെ കാണുന്നു

இத்ரகாலமிரிக்குமினியென்நும்
சத்யமோ நமுக்கேதுமொன்னில்ல்ல்லோ
நீர்ப்போளபோலேயுள்ளொரு தேஹத்தில்
வீர்ப்புமாத்ரமிங்கனெ காணுன்னு

இன்னும் எத்தனைகாலம் இந்த பூமியில் வாழ்வோம் என்று நமக்குத் தெரியாது.நமது வாழ்வு ஒரு நீர்குமிழி போன்றது.எப்பொழுது வேண்டுமென்றாலும் அது உடைந்து நீரோடு சேர்ந்து விடலாம்
அது வரை எலும்பும் சதையும் ரத்தமுமான இந்த தேஹத்தில் வாழ்ந்துதானாக வேண்டியுள்ளது.

ഓര്ത്തറിയാതെ പാടുപെടുന്നേരമ്
നേര്ത്തു പോകുമതെന്നേ പറയാവൂ
അത്രമാത്രമിരിക്കുന്ന നേരത്തു
കീര്ത്തിച്ചീടുന്നതില്ല തിരുനാമമ്

ஓர்த்தறியாதெ பாடுபெடுன்னேரம்
நேர்த்துபோகுமதென்னே பறயாவூ
அத்ரமாத்ரமிரிக்குன்ன நேரத்து
கீர்த்திச்சீடுன்னதில்ல திருனாமம்

அப்படிப்பட்ட அனித்தியமான வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் ஒரு நேரமாவது பகவன் நாமம் சொல்லுகின்றோமா? இல்லையே! இப்படி நமது கிடைப்பதற்கரிய வாழ்வை வீணாக்கலாமா ?பூந்தானம் அங்கலைக்கிறார்

   

No comments:

Post a Comment